புதுடில்லி, ஜன.29 ஒன்றிய சுகாதார அமைச்சகம் கரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 2,35,532 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,08,58,241 ஆக உயர்ந்தது.
* புதிதாக 871 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந் தோர் எண்ணிக்கை 4,93,198 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,35,939 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண் ணிக்கை 3,83,60,710 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,04,333 பேருக்கு மருத் துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 93.89% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.
No comments:
Post a Comment