பெரியார் கேட்கும் கேள்வி! (559) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 4, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (559)

நமது நாடு ஆத்திகம் காரணமாக மிக மிகக் கீழான நிலைக்குப் போய்விட்டதா - இல்லையா? மக்களுக்கும் அத்து இல்லாமல் மானம், வெட்கம், சுயமரியாதை, நாணயம் அடியோடு பாழ்படுத்தப்பட்டுவிட்டதல் லவா? இந்நிலையில் ஆத்திகம் ஒழியாமல் சமதர்மம் (பேத நிலை ஒழிந்த நிலை) ஏற்படுவது எப்படி?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment