பெரியார் கேட்கும் கேள்வி! (564) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (564)

தினம் ஒரு கோயிலும், சாமியும் தோன்றிக் கொண்டு தானிருக்கின்றன. பலர் மடையர்களாக இருந்தால் தான் சிலர் வாழ முடியும். அதனால்தான் சிலர் பலரை முட்டாளாக்கும் - மூடநம்பிக்கைக்காரர்களாக்கும் காரியங்களைச் செய்து வருகின்றனர். நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர சமுதாயத் துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில்தான் இருக்கின்றோம் என்பது வெட்கக் கேடல்லவா? இந்த நிலை மாற்றப்பட வேண்டாமா?  

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment