நாம் கைக்கொண்டு வந்த வைதீகத் திருமண முறை நம்மை இழி மக்களாகவும், பெண்களை அடிமைகளாகவும் ஆக்கத்தானே பயன்பட்டது. நம் மக்களிடையே நிறைந்துள்ள மூடப் பழக் கங்கள் ஒழிய வேண்டாமா? ஜாதியும், மதமும் நம்மை இழிமக்களாகவும், சூத்திரர்களாகவும் வைத்துள்ள நிலைமை மாற வேண்டாமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment