மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 3 விடுதலை, 5 மாடர்ன் ரேசனலிஸ்ட், 2 உண்மை மற்றும்1 திராவிடர் பொழில் சந்தாக்களுக்கான தொகை ரூ.8000-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் தமிழ்செல்வன் அவர்கள் உடனிருந்தார்.பெரியார் திடல்- 27.12.2021.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா.நேரு மூலமாக, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் தமிழ்செல்வன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 5 மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தாக்களுக்கான தொகை ரூ.2500-அய் வழங்கினார். பெரியார் திடல்- 27.12.2021.
No comments:
Post a Comment