மேட்டுப்பாளையம் மாவட்டம் குட்டை புதூரில் தந்தை பெரியார் கபடிக் கழகம் சார்பாக கபடிப் போட்டிகள் துவங்கி நடை பெற்றன. முன்னதாக போட்டி மைதானத்தில் தந்தைபெரியார் படத்திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் தலைமையில் மாவட்ட கழக காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் திறந்து வைத்தார். குட்டை புதூர் நாராயணன், பிரதீப், மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment