சென்ற ஆண்டு மறைவுற்ற மருத்துவர் ச.அறிவுக்கண்ணு (தந்தை பெரியார் அவர்களால் பெயர் இடப்பட்டவர்) இன்று (04.01.2022) 72ஆம் அகவையை நிறைவு செய்கிறார்; தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் 04.01.1978 அன்று பெரியார் திடலில் வாழ்விணை யரை (பொறியாளர் சோமசுந் தரம்) ஏற்றவர் (44 ஆண்டுகள்). நினைவை விட்டு என்றும் நீங் காத அவரின் நினைவில் - 'விடுதலை வைப்பு நிதி' ரூ.7200 'நாகம்மையார் குழந்தைகள் இல்லம் நிதி' ரூ.7200 (மொத்தம் - ரூ.14400/=) என சென்னை பெரம்பூர் இந்திராணி - சபாபதி குடும்பத்தினர் நன்கொடை வழங்கியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment