* சென்னை பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் தள்ளி வைப்பு.
* முகக்கவசம் அணியாதவர்களிடம் சென்னை மாநகராட்சி - ரூ. 26 இலட்சம் வசூல்.
* தமிழ்நாட்டில் புதிதாகக் கரோனா தொற்று - 12,895.
* மதுரை - கல்மேடு பகுதியில் கரோனா அச்சம் காரணமாக விஷம் குடித்த குடும்பத்தில் தாய், 4 வயது மகன் மரணம்.
* வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் 200 பேருக்குக் கரோனா.
* புதிய உருமாறிய வைரஸ் சைப்ரசில் கண்டு பிடிப்பு.
* இந்தியாவில் புதிதாக ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கரோனா - உயிர் இழப்பு 327.
No comments:
Post a Comment