கடவுளின் வேலை?
* அகிலேஷ் சிங் யாதவை கிருஷ்ணர் சபித் திருப்பார்.
- உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத்
>> கடவுளுக்கு வேலை சபிப்பதும், கொல்லு வதும்தானா?
படியளக்கும் பெருமாள் யார்?
* அர்ச்சகர், பூசாரிகளுக்குப் புத்தாடை - முதலமைச்சர் வழங்கினார்.
>> எல்லாம் முதலமைச்சர் 'கிருபை!'
No comments:
Post a Comment