தஞ்சையில் மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி வந்துள்ளது. இச் செயல் கடும் கண்டனத்திற் குரியதாகும். இத்தகைய போக்கு தொடரா வண்ணம் சிலையைச் சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.01.2022
No comments:
Post a Comment