10.3.2022 - வியாழக்கிழமை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் - பெரியார் இருக்கை & மின்னணு மற்றும் தகவல் தொடர்பு
பொறியியல் துறை இணைந்து நிகழ்த்தும்
* இடம்: பல்நோக்கு உள்விளையாட்டரங்கம், * நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, * வரவேற்புரை: த.சாருமதி, * தலைமை உரை: பி.கே.சிறீவித்யா (பதிவாளர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்), நீதியரசர் டாக்டர் பி.எஸ்.சோமசுந்தரம் அறக்கட்டளை சார்பில் அன்னை மணியம்மையார் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் சொற்பொழிவு, * போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை: பேராசிரியர் திராவிடமணி, * நன்றியுரை: ஜெ.கல்ஷிகா
* நண்பகல் 12 மணி: Power Point Presentation of students தலைப்பு: நான் வியந்த சாதனைப் பெண்கள் மற்றும் பெண்களின் கண்ணீருக்கானக் காரணங்கள் * நண்பகல் 12.15 மணி: பட்டிமன்றம், நடுநர்: டாக்டர் க.அன்பழகன் அவர்கள் * தலைப்பு: முதலில் வெல்லும் பெரியாரின் லட்சியம், * ஜாதி ஒழிப்பே : ஜி.திவ்யா, பி.அருந்தமிழ், * பெண் விடுதலையே: எம்.தமிழ்வாணன், ஆர்.மோகன ரஞ்சன், * மகளிருக்கான மருத்துவ முகாம்: 10.3.2022 மற்றும் 11.03.2022 (இரண்டு நாள்கள்), காலை 8 மணி முதல் 1 மணி வரை, * டாக்டர் சாந்தா தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொள்வர்.
No comments:
Post a Comment