பெரியார் கேட்கும் கேள்வி! (611) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (611)

சர்க்கார், எவனாவது கல்லூரி வைக்க வேண்டும் என்று கேட்டால், வை 5 இலட்சம் என்று கேட்கின்றது. ஆனால் பாழுங் கோயிலைப் புதுப்பிக்க 50 லட்சம் ஒதுக்கீடு பண்ணுகிறாய்? மக்களிடம் வசூல் பண்ணு கின்றாய்? இவ்வளவு இலட்சத்தையும் கொண்டு 10 இடங்களில் 10 கல்லூரிகளை ஏற்படுத்தக் கூடாதா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment