எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான்கூட “மேல்ஜாதியான்" என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது; அவன் நல்வாழ்வு வாழக் கூடாது; அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பதா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment