தஞ்சை மாவட்டம், சோழபுரம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா செல்வமணி, தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். (5.3.2022, சென்னை)
நாகூர் தர்கா பரம்பரை ஆதீனஸ்தர்கள் தமிழர் தலைவரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். (5.3.2022, சென்னை)
No comments:
Post a Comment