30.03.2022, புதன்கிழமை
திருவண்ணாமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
* மாலை 4.00 மணி, * இடம் : தமிழ்நாடு ஓட்டல், திருவண்ணாமலை. * வரவேற்புரை : சி.மூர்த்தி, மாவட்ட செயலாளர், * தலைமை : புலவர்.கோ.ஏழுமலை, மாவட்ட தலைவர், * வழிகாட்டுதல் உரை : முனைவர். துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர், * முன்னிலை: ந.தேன்மொழி, மாநில மகளிரணி அமைப்பாளர், குடியாத்தம் வி.சடகோபன், மண்டல தலைவர், வேட்டவலம் பி.பட்டாபிராமன், மண்டல செயலாளர், ச.ஈஸ்வரி, மண்டல மகளிரணி செயலாளர், * பொருள்: திருவண்ணாமலையில் நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம். * கழக தோழர்கள், மகளிரணி, மகளிர் பாசறை, இளை ஞரணி, பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment