பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 15ஆம் ஆண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 15ஆம் ஆண்டு விழா

     பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி   கல்விக் கிராமம், ஜெயங்கொண்டம், அரியலூர் - 621802.

 15ஆம் ஆண்டு விழா 

 9.4.2022 சனிக்கிழமை மாலை 6 மணி

தலைமை விருந்தினர்:

மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் பி.இ.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்

மதிப்புறு விருந்தினர்:

மானமிகு கா.சொ.க.கண்ணன் எம்.காம்.,

சட்டமன்ற உறுப்பினர், ஜெயங்கொண்டம் தொகுதி

முன்னிலை:

திருமதி சுமதி சிவக்குமார்

பேரூராட்சித் தலைவர், ஜெயங்கொண்டம்

திரு. வி.கே.கருணாநிதி

பேரூராட்சித் துணைத் தலைவர், ஜெயங்கொண்டம்

தலைமை: 

மானமிகு வீ.அன்புராஜ்

தாளாளர், பெரியார் பள்ளிக் குழுமம்

வருகை விழையும்

பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் 

பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்.

web: http://jeyankondam.periyarschools.org

 

No comments:

Post a Comment