பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப்பிரிவு, பகுத்தறிவு கலைத்துறை மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: காலை 10.30 மணி *
இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், மாநில பகுத்தறிவாளர்
கழகம்) * முன்னிலை: முனைவர் சி.தமிழ்ச்செல்வன் (பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்),
முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மா.அழகிரிசாமி (தலைவர்,
பகுத்தறிவு ஊடகப்பிரிவு), வா.தமிழ்பிரபாகரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), இரா.சிவக்குமரா்
(அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி),
பேரா. எஸ்.அருள்செல்வன் (அமைப்பாளர்,
பகுத்தறிவு ஆசிரியரணி (உயர்கல்வி), மரா¤.கருணாநிதி (செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை)
* பொருள் 19.6.2022 ஞாயிறு அன்று செஞ்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன்
விழா நிறைவு மாநாடு * வழிகாட்டுரையாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * இணைப்புரை வீ.மோகன்
(பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர்,
பகுத்தறிவாளர் கழகம்)
* விழைவு மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த
நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். மாநில துணைத் தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய
பொறுப்பாளர்கள் பட்டியலை வழங்கிட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment