கடவுள் உருவமற்றவர்; குணமற்றவர்; யார் மனதுக்கும் புரியாதவர்; எப்படிப்பட்ட அறிவாளியின் அறிவுக்கும் எட்டாதவர்... இப்படிப் புரியாதவர், எட்டாதவர், அறியப்படாதவர் உனக்கு மாத்திரம் எப்படிப் புரிய, எட்ட, அறிய, தெரிய முடிந்தது?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment