பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் ஓவியர் கி.முகுந்தன் 50 விடுதலை சந்தாக்களை சேர்த்து தருகிறேன் என்று உறுதியளித்து அரியலூர் மாநில இளைஞரணி மாநாட்டுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் ரூபாய் பத்தாயிரம் நன்கொடை வழங்கினார். உடன்: பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கராசு, நீலமேகம், சிந்தனைசெல்வன், மண்டல, மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள்.
Friday, July 22, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment